TNPSC Thervupettagam

சிசுப் பாதுகாப்பு நாள் - நவம்பர் 07

November 9 , 2020 1391 days 410 0
  • சிசுக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வைப் பரப்புவதையும், குழந்தைகளைச் சரியான முறையில் கவனித்துக் கொள்வதன் மூலம் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப் படுகிறது.
  • இந்த ஆண்டின் கருத்துரு: சிசுக்களைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் வளர்த்தல் என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 'இந்தியாவில் குழந்தை இறப்பு அறிக்கை' என்ற அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் படி, 2018 ஆம் ஆண்டில் 721,000 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 1,975 இறப்புகள் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்