TNPSC Thervupettagam
June 6 , 2022 778 days 384 0
  • மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் டேரன் சமிக்கு பாகிஸ்தானுக்கு அவர் வழங்கியச் சேவைக்காக சித்தாரா-இ-பாகிஸ்தான் விருது வழங்கப் பட்டுள்ளது.
  • 38 வயதான ஆல்-ரவுண்டரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பங்கேற்பை மீண்டும் கொண்டு வர உதவுவதில் அவர் ஆற்றியப் பங்கிற்காக இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • இது பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் மூன்றாவது உயரியக் குடிமை விருது ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பாகிஸ்தானின் மிக உயரியக் குடிமை விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் என்ற விருதினைப் பெற்றார்.
  • பாகிஸ்தான் அதிபரால் இவருக்குக் கௌரவப் பாகிஸ்தான் குடியுரிமையும் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்