TNPSC Thervupettagam

சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினம் – ஜுன் 26

June 27 , 2019 1921 days 746 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 26 ஆம் தேதியன்று சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • சித்திரவதை மற்றும் பிற கொடுமைகள், மனிதாபிமானமற்ற அல்லது இழிவான முறையில் நடத்துதல் அல்லது தண்டனைக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தமானது 1987 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • 1998 ஆம் ஆண்டு இது போன்ற நிகழ்வுகள் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டன.
  • இத்தினமானது உலகெங்கிலும் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவும் சித்திரவதைக் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்