TNPSC Thervupettagam
January 8 , 2022 928 days 449 0
  • சமூக சேவகி சிந்துதாய் சப்கல் தனது 73வது வயதில் காலமானார்.
  • இவர் ‘ஆதரவற்றோரின் தாய்’ எனவும் அழைக்கப்பட்டார்.
  • இவர் ‘சிந்துதாய்’ அல்லது ‘மாய்’ எனவும் அழைக்கப்பட்டார்.
  • 2011 ஆம் ஆண்டில் சமூக சேவைப் பிரிவில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட “Mee Sindhutai Sapkal” என்ற ஒரு திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்