TNPSC Thervupettagam

சிந்து துர்க் - விமான நிலையம்

May 9 , 2018 2264 days 680 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணி 2018-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்த புதிய விமான நிலையமானது சிந்துதுர்க் மாவட்டத்தில் பருலே சிபி (Parule Chipi) எனும் இடத்தில் அமைய உள்ளது.
  • தற்சமயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று சர்வதேச விமான நிலையங்களும், 13 உள்நாட்டு விமான நிலையங்களும் (domestic airports) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்