TNPSC Thervupettagam

சியாச்சின் தினம் - ஏப்ரல் 13

April 16 , 2020 1626 days 554 0
  • இந்திய இராணுவம் சியாச்சின் தினத்தை அனுசரித்தது.
  • “மேகதூத் நடவடிக்கையின்” கீழ் இந்திய இராணுவத்தின் வீரத்தைப் போற்றுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • மேகதூத் நடவடிக்கையானது 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று தொடங்கப்பட்டது.
  • இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியத் துருப்புகள் காஷ்மீரில் உள்ள சியாச்சின் பிரதேசம் முழுவதையும் வெற்றிகரமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்