TNPSC Thervupettagam
June 29 , 2023 388 days 238 0
  • ஆராய்ச்சியாளர்கள் முற்றிலும் புதிய பருப்பொருள் நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
  • இதுவரை, உலகம் அறிந்த பருப்பொருளின் மூன்று நிலைகள் - திட, திரவ மற்றும் வாயு நிலை ஆகியனவாகும்.
  • ஒரு சிறப்புப் பொருளின் இரண்டு அடுக்குகளை சுழிய வெப்பநிலையில் மிகவும் நன்கு நெருக்கமாகக் கொண்டு வருவதன் மூலம் சிரல்-போஸ் என்ற திரவ நிலை உருவாகிறது.
  • இது பொதுவாகத் துகள்கள் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் சில உள்ளமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.
  • குவாண்டம் நிலையில், உலகம் அறிந்த மூன்று நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழிகளில் இந்தப் பருப்பொருள் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்