மேகாலயா அரசாங்கத்தின் ஒரு முன்னெடுப்பானது, "மேம்பாட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் அரசாங்கங்களின் பங்கு" என்ற ஒரு பிரிவில் சிறந்தத் திட்டத்திற்கான விருதைப் பெற்றது.
இந்த முன்னெடுப்பின் பெயர் மேகாலயா பெருநிறுவன உள்கட்டமைப்பு ஆகும்.
தகவல் சமூக மன்றம் குறித்த 2022 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் உலக உச்சி மாநாட்டில் இந்த விருதானது வழங்கப்பட்டது.
இந்த விருதினைப் பெறும் ஒரே இந்தியத் திட்டம் மேகாலயா பெருநிறுவன உள் கட்டமைப்பு (MeghEA) திட்டம் மட்டுமே ஆகும்.