TNPSC Thervupettagam

சிறந்த பத்திரிகைக்கான ராம்நாத் கோயங்கா விருதுகள்

January 9 , 2022 927 days 470 0
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக் குழுமமானது, 2019 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் பத்திரிகையாளர்கள் ஆற்றிய சிறந்தப் பணிகளுக்காக அவர்களுக்கு வழங்கப் படும் ராம்நாத் கோயங்கா விருதுகளை அறிவித்துள்ளது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருதானது பத்திரிகைத் துறையினருக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க விருதுகளுள் ஒன்றாகும்.
  • 1932 ஆம் ஆண்டில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்’ ஆகியவற்றினை நிறுவிய ராம்நாத் கோயங்காவின் நினைவாக இந்த விருதிற்கு இந்தப் பெயரிடப் பட்டது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்