TNPSC Thervupettagam

சிறப்புத் திருவிழாக் காலக் கடன் சலுகை

October 20 , 2020 1371 days 568 0
  • மத்திய அரசானது தனது அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ஒரே தவணையில் வழங்கப்படும் ரூ.10,000 என்ற ஒரு வட்டி இல்லாத திருவிழாக் கால முன்பணத்தை அறிவித்துள்ளது.
  • இது பொருளாதாரத்தில் தேவையை அதிகப்படுத்துவதற்காக வேண்டி நுகர்வோர் செலவிடுதலை அதிகரிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த முன்கூட்டிய தொகையான ரூ. 10,000 ஆனது முன்னரே செலுத்தப்பட்ட ஒரு ரூபே அட்டை வடிவில் இருக்கும். இதனை 2021 ஆம் ஆண்டு மார்ச 31 ஆம் தேதிக்குள் பயன்படுத்த வேண்டும்.
  • இதனை விற்பனை முனையப் புள்ளியில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனைக் கொண்டு ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்