TNPSC Thervupettagam

சிறார்களுக்கான நிதிநிலை அறிக்கை - மத்தியப் பிரதேசம்

March 16 , 2022 859 days 406 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசு, தனது ஆண்டு நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக ‘சிறார்களுக்கான நிதிநிலை அறிக்கையை’ தாக்கல் செய்தது.
  • இது குழந்தைகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்யும்.
  • குழந்தை இறப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ளிட்டவற்றிற்கான, குழந்தைகளை மையமாகக் கொண்ட பல திட்டங்களைக் கையாள்வதற்கு வேண்டி, சிறார்களுக்கான இந்த நிதிநிலை அறிக்கை அரசாங்கத்திற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்