TNPSC Thervupettagam

சிறுத்தைப் புலி திட்டம்

August 14 , 2020 1475 days 682 0
  • இந்திய ஆயுதப் படையானது சிறுத்தைப் புலி திட்டத்தைப் புதுப்பிக்க முடிவு செய்து உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், தற்சமயம் ராணுவச் சேவையில் உள்ள ஹெரான் எனப்படும் 90 ஆளில்லா குட்டி விமானங்களானவை லேசரினால் வழி நடத்தப்படும் குண்டுகள்; வானிலிருந்துச் செலுத்தப்படும் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகள், வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகள் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட உள்ளன.
  • இந்த மேம்படுத்துதலானது பூமியில் உள்ள ஆயுதப் படை நிலையங்கள் தொலை தூரத்திலிருந்து ஆளில்லா குட்டி விமானங்களை இயக்கவும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பின் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தவும் உதவ இருக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்