TNPSC Thervupettagam

சிறைச்சாலை வானொலித் திட்டம்

April 2 , 2021 1242 days 681 0
  • “டின்கா டின்கா” என்ற அறக்கட்டளையானது மாநில அரசுடன் இணைந்து ஹரியானா சிறைச்சாலைகளில் “சிறைச்சாலை வானொலி” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • சிறைச்சாலை வானொலி என்பது கைதிகளால் சிறைச்சாலைக்கு உள்ளேயே இயக்கப் பட்டு நடத்தப் படுகின்ற ஒரு வானொலியாகும்.
  • வளாகத்திற்குள்ளேயே உள்ள காட்சிப்படக் கூடத்திலிருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் கைதிகள் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள ஒலிப்பெருக்கிகள் மூலம் அவர்களைச் சென்றடையும்.
  • கைதிகளின் படைப்பாற்றலை வெளிக் கொணர்வதும், அர்த்தமுள்ள வகையில் ஓர்  ஈடுபாட்டினை அவர்களுக்கு வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்