TNPSC Thervupettagam

சிலம்பொலி சு.செல்லப்பன்

April 8 , 2019 1929 days 813 0
  • தமிழ் அறிஞரும் சொற்பொழிவாளருமான சிலம்பொலி சு. செல்லப்பன் தனது 91வது வயதில் சென்னையின் திருவான்மியூரில் காலமானார்.
  • இவர் தமிழ் மேம்பாட்டுத் துறையின் இயக்குநராகவும் உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் நிறுவனர் - இயக்குநராகவும் பதவி வகித்தார்.
  • இவர் சிலம்பொலி, சிலப்பதிகாரச் சிந்தனைகள், சங்க இலக்கியத் தேன் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • தமிழ் இலக்கியத்திற்கும் மொழிக்கும் அவரதுப் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக மாநில அரசு மற்றும் தமிழ்ச் சங்கம் ஆகியவை அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.
  • மூத்த்த தமிழ் அறிஞரான R.P. சேதுப் பிள்ளை இவரின் பெயருக்கு முன்னொட்டாக சிலம்பொலியைக் குறிப்பிட்டார். இதுவே காலம் முழுவதும் அவருடன் நிலைத்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்