TNPSC Thervupettagam

சில்சியன் ஓபன் குத்துச்சண்டை போட்டி

September 16 , 2018 2134 days 601 0
  • போலந்தில் உள்ள கிளிவிஸ் என்ற இடத்தில் நடைபெற்ற 13வது சில்சியன் ஓபன் குத்துச் சண்டை போட்டியில் 5 முறை உலக குத்துச் சண்டை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள    இந்தியாவின்  M.C. மேரி கோம், 48 கிலோ பிரிவில் இந்த வருடத்தைய தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • இந்தப் போட்டியில் கஜகஸ்தானின் ஐஜிரிம் கஸ்ஸான்யேவாவை வீழ்த்தி இந்தியாவிற்கான  சீனியர் பிரிவில் தனிநபராக தங்கம் வென்றுள்ளார்.
  • போலந்து நாட்டின் டாடியானா புளுட்டாவை வீழ்த்தி 51 கிலோவிற்கான  இளைஞர் பிரிவில் இந்தியாவிற்கான ஒரே தங்கப் பதக்கத்தை ஜோதி குலியா வென்றார்.
  • ஆயினும் முன்னாள் உலக சாம்பியனான சரிதா தேவி, சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்