March 22 , 2025
11 days
54
- டெல்லி காவல்துறையானது, 'பெண்களைக் கேலி செய்வதைத் தடுத்தல்' படைகள் என்றும் அழைக்கப்படுகின்ற 'சிஷ்டாச்சர்' படைப் பிரிவினைத் தொடங்க உள்ளது.
- இது தேசிய தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முக்கிய முன்னெடுப்பானது, "தனிநபர்கள் மீது தனிப்பட்ட அல்லது கலாச்சார ஒழுக்கத்தைத் திணிப்பதை விட, சட்டத்தை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தும்".
- ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறை உதவி ஆணையர் (ACP) தலைமையிலான படைப் பிரிவுகள் நிறுவப்படும்.

Post Views:
54