TNPSC Thervupettagam

சீர்மிகு நகரத் திட்டத்தின் விரிவாக்கம்

July 5 , 2024 13 days 136 0
  • மத்திய அரசானது, சீர்மிகு நகரத் திட்டத்தினை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது.
  • ஜூன் மாத இறுதிக்குள் சீர்மிகு நகரத் திட்டப் பணியை நிறைவு செய்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு சீர்மிகு நகரத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தியக் குடிமக்களுக்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் நாகரீகமான வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகரங்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்