அப்பல்லோ மருத்துவமனையின் பிராந்திய மக்கள் தொடர்பு தலைவரான சுகந்தி சுந்தரராஜ் என்பவர் PRSI மற்றும் தொழில்துறைக்கான சிறந்தப் பங்களிப்புகளுக்காக இந்திய மக்கள் தொடர்புச் சங்கத்தின் (PRSI) தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச மக்கள் தொடர்பு விழாவில் இவர் விருதைப் பெற்றார்.
இந்த ஆண்டில் இந்த விழாவின் கருப்பொருள் ‘ஜி 20: வளர்ந்து வரும் இந்தியா மற்றும் இந்தியாவின் விழுமியங்களை உலகிற்கு வெளிப்படுத்துதல்: மக்கள் தொடர்புகளுக்கான வாய்ப்புகள்’ என்பதாகும்.