TNPSC Thervupettagam

சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை

June 14 , 2023 401 days 261 0
  • 'எச்சரிக்கைக் கோடுகளைப் புறக்கணித்தல்: மோதல் சூழலில் சுகாதாரப் பாதுகாப்பிற்கு எதிரான வன்முறை 2022' என்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • மோதல் சூழலில் சுகாதாரத் துறையினைப் பாதுகாத்தல் கூட்டணியினால் (SHCC) இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • மாலியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் அந்நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக 46 வன்முறைச் சம்பவங்கள் அல்லது சுகாதாரத் தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்த ஆவணம் கண்டறிந்துள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டில் 20 ஆக இருந்தது.
  • மொத்தத் தாக்குதல்களில் பாதிக்கும் மேற்பட்டவை உக்ரைன் மற்றும் மியான்மர் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்