TNPSC Thervupettagam
January 15 , 2019 2025 days 575 0
  • எழுத்தாளர் நமீதா கோகலே தனது “Things leave behind” என்ற புதினத்திற்காக சுசீலா தேவி இலக்கிய விருதினை வென்றிருக்கின்றார்.
  • போபால் இலக்கிய மற்றும் கலைத் திருவிழாவின் துவக்கப் பதிப்பில் “பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட சிறந்த புனைவுப் புத்தகம்” என்ற பிரிவில் இவர் விருதளிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்