எழுத்தாளர் நமீதா கோகலே தனது “Things leave behind” என்ற புதினத்திற்காக சுசீலா தேவி இலக்கிய விருதினை வென்றிருக்கின்றார்.
போபால் இலக்கிய மற்றும் கலைத் திருவிழாவின் துவக்கப் பதிப்பில் “பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட சிறந்த புனைவுப் புத்தகம்” என்ற பிரிவில் இவர் விருதளிக்கப்பட்டார்.