சுதந்திரப் போராட்ட வீரரான சுதாகர் கிருஷ்ண ராவ் காலமானார்
February 29 , 2020
1611 days
523
- ஜாலியன்வாலா பாக் படுகொலையை நேரில் கண்ட சுதந்திர போராட்ட வீரரான சுதாகர் கிருஷ்ண ராவ் என்பவர் தனது 122வது வயதில் காலமானார்.
- காந்தி அவரை "கர்நாடகி" என்று அன்பாக அழைத்ததாக பல தகவல்கள் கூறுகின்றன.
- அவர் பண்டிட் சுதாகர் “சதுர்வேதி” என்றும் அழைக்கப்படுகின்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/2922.png)
Post Views:
523