TNPSC Thervupettagam

சுதந்திரப் போராட்ட வீரரான சுதாகர் கிருஷ்ண ராவ் காலமானார்

February 29 , 2020 1611 days 523 0
  • ஜாலியன்வாலா பாக் படுகொலையை நேரில் கண்ட சுதந்திர போராட்ட வீரரான சுதாகர் கிருஷ்ண ராவ் என்பவர் தனது 122வது வயதில் காலமானார்.
  • காந்தி அவரை "கர்நாடகி" என்று அன்பாக அழைத்ததாக பல தகவல்கள் கூறுகின்றன.
  • அவர் பண்டிட் சுதாகர் “சதுர்வேதி” என்றும் அழைக்கப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்