TNPSC Thervupettagam

சுதந்திரமான ஆணையக் குழு

August 3 , 2018 2210 days 612 0
  • மியான்மர் அரசாங்கமானது சிறுபான்மையினரான ரோஹிங்யா முஸ்லிம் இனத்திற்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு சுதந்திரமான ஆணையக் குழுவை நியமித்துள்ளது.
  • இக்குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள்.
  1. கென்சோ ஓசிமா - ஐ.நா.வுக்கான முன்னாள் ஜப்பானியத் தூதர் மற்றும் ஐ.நா.வின் முன்னாள் மனிதாபிமான விவகாரங்களுக்கான பொதுத் துணைச் செயலாளர்.
  2. ரோசரியோ மணலோ - பிலிப்பைனின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர்.
  3. மியா தெய்ன் - மியான்மர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர்.
  4. ஆங் துன் தெட் - பொருளாதார வல்லுநர் மற்றும் ஐ.நா வின் முன்னாள் அதிகாரி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்