சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்
November 11 , 2022
619 days
343
- 1951 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனது முதல் வாக்கினை அளித்த ஷியாம் சரண் நேகி சமீபத்தில் காலமானார்.
- 2022 ஆம் ஆண்டிற்கான இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 34வது முறையாக தனது வாக்குரிமையினை இவர் பயன்படுத்தினார்.
- 1951 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இவர், மக்களவைத் தேர்தலில் பதினாறு முறை வாக்களித்துள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture562.jpg)
Post Views:
343