TNPSC Thervupettagam

சுரக்ஷித் பச்பன் – சுர க்ஷித் பாரத்

October 21 , 2017 2463 days 827 0
  • கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சுரக்ஷித் பச்பன் – சுரக்ஷித் பாரத்திற்கான பாரத யாத்ராவின் நிறைவு விழா ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார்.
  • சுரக்ஷித் பச்பன் – சுரக்ஷித் பாரத்திற்கான இந்த யாத்திரையானது நமது நாட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான ஒரு முக்கிய அடியாகும்.
  • இந்த யாத்திரையின் நோக்கங்களுடன் இணைந்து சிறந்த இந்தியாவின் சிறந்த குடிமகனாக இருக்கும் அனுபவத்தினை நமது குழந்தைகளுக்கு வழங்குவது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.
  • “சுரக்ஷித் பச்பன் – சுரக்ஷித் பாரத்திற்கான” பாரத யாத்திரையானது பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றிற்கு எதிரான வன்முறையற்ற போராகும். விழாவில் ஜனாதிபதி ‘பல் சுரக்ஷா ஜோதி’ என்ற அடையாள தீபத்தினை ஏற்றி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்