TNPSC Thervupettagam

சுரங்கப் பாதை அருங்காட்சியகம்

August 18 , 2019 1800 days 739 0
  • மும்பையில் உள்ள ராஜ் பவனில் நிலத்திற்கடியில் அமைந்த சுரங்கப் பாதை அருங்காட்சியகத்தைக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • இந்த சுரங்கப் பாதையானது முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது.
  • முன்னதாக, மறுகட்டமைப்பிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆளுநரின் அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டிடமான ஜல் பூசன் கட்டிடத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்.
  • ஜல் பூஷன் ஏறத்தாழ 200 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டுள்ளது. 


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்