TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கை

June 12 , 2020 1501 days 670 0
  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது தனது வருடாந்திர அறிக்கை 2019-20 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் 22 மாநிலங்களில் ஏறத்தாழ 11,467 ஹெக்ட்டேர் வன நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கு வேண்டி மடை மாற்றப் பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்தப் பயன்பாட்டு மாற்றமானது வனப் பாதுகாப்புச் சட்டம், 1980 என்ற சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • மேற்கொள்ளப்பட்ட மொத்தப் பயன்பாட்டு மாற்றங்களில், மூன்றில் 1 பங்கு மாற்றங்கள் ஒடிசாவில் உள்ள திட்டங்களுக்காக மேற்கொள்ளப் பட்டுள்ளன.
  • ஆனால் அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் ஹரியானாவில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்