2021 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் இடர் கண்ணோட்ட அறிக்கையில் “நகர இடர் பகுப்பாய்வு” (City Risk Analysis) மீதான அறிக்கையினை வெரிஸ்க் மேப்பிள்கிராஃப்ட் எனும் நிறுவனமானது தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி,
கான்பூர் 10வது இடத்தில் உள்ளது,
அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் (22வது),
லக்னோ (24வது) மற்றும்
மும்பை (27வது) ஆகியவை உள்ளன.
முதல் 100 நாடுகளில் 43 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளதால் நமது நாடு உலகிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நாடாக திகழ்கிறது.
இதற்கான முக்கிய காரணம் மாசுபாடு எனஅடையாளம் காணப்பட்டுள்ளது.