TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம்

March 3 , 2020 1601 days 703 0
  • மத்திய அரசானது மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய சம்பல் சரணாலயத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக (ESZ - eco-sensitive zone) அறிவித்துள்ளது.
  • இந்த சரணாலயமானது கங்கை டால்பின்களின் வாழ்விடமாகவும் மிக அருகி விட்ட இனமான கரியால்களின் (எண்ணிகையில் 75 சதவீதம்) வாழ்விடமாகவும் திகழ்கின்றது.

ESZ

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்கள் ஆனது "சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலங்களாக" செயல்படும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும்.
  • இவை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்