TNPSC Thervupettagam

சுழியப் பாகுபாடு தினம் – மார்ச் 01

March 4 , 2019 2035 days 441 0
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 01 அன்று சுழியப் பாகுபாடு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது சகிப்புத் தன்மை, இரக்க குணம் மற்றும் அமைதி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் தனித்துவம், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை அனுசரிப்பதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • இத்தினம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் எச்ஐவி/எய்ட்ஸ் திட்டத்தினால் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகள் ஆகியவை 2014 ஆம் ஆண்டு மார்ச் 01 அன்று இத்தினத்தை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்