TNPSC Thervupettagam

சுவர்னிம் விஜய் மஷால் – டிசம்பர் 16

December 20 , 2020 1349 days 419 0
  • பிரதமர் அவர்கள் தில்லியில் உள்ள தேசியப் போர் நினைவகத்தில் “சுவர்னிம் விஜய் மஷாலை” தொடங்கி வைத்தார்.
  • இது 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானியப் போரில் இந்தியா பெற்ற  வெற்றியின் 50வது நினைவு தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கின்றது.
  • இது வங்க தேச நாட்டின் உருவாக்கத்திற்கு வழி வகுத்துள்ளது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 1971 ஆம் ஆண்டுப் போரானது அதிக அளவிலான இராணுவம் சரணடைந்ததையும் குறிக்கின்றது.
  • டிசம்பர் 16 அன்று, இந்தியாவானது “சுவர்னிம் விஜய் ர்ஷ்” எனப்படும் இந்திய-பாகிஸ்தானியப் போரின் 50வது ஆண்டை அனுசரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்