TNPSC Thervupettagam
September 18 , 2021 1041 days 539 0
  • கணிதவியலாளர் ஆனந்த் குமார் என்பவருக்கு  2021 ஆம் ஆண்டிற்கான சுவாமி பிரம்மானந்த் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • “Super 30” என்ற அவருடைய முன்னெடுப்பின் மூலம் கல்வித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வேண்டி அவருக்கு இது வழங்கப்பட்டுள்ளது.
  • இது பின்தங்கிய மாணவர்களுக்கு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வேண்டிய நுழைவுத் தேர்விற்கான பயிற்சியினை வழங்குகிறது.
  • “Super 30” என்பது பாட்னாவில் உள்ள இவருக்குச் சொந்தமான ராமானுஜ கணிதக் கல்வி மையத்தின் ஒரு பயிற்சித் திட்டமாகும்.
  • இது சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகளைச்  சேர்ந்த 30 மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள் மதிப்பு மிக்க இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்