TNPSC Thervupettagam

சூதாட்டம் மற்றும் ஊழல்

May 18 , 2019 1891 days 605 0
  • உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, நடைபெறவிருக்கும் 2019 ஆம் ஆண்டின் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் ஒவ்வொரு நாடும், தன் அணியுடன் ஒரு பிரத்தியேக ஊழல் எதிர்ப்பு அதிகாரியைக் கொண்டிருக்கும்.
  • அவர்கள் பயிற்சி ஆட்டங்களில் தொடங்கிப் போட்டியின் இறுதி ஆட்டம் வரை அந்த அணியில் இருப்பர்.
  • அவர்கள் விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதியிலேயே தங்கவிருக்கின்றனர். மேலும் வீரர்கள் பயிற்சிக்காகவும் போட்டிகளுக்காகவும் பயணம் மேற்கொள்ளும் போது இவர்களும் உடன் செல்லவிருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்