TNPSC Thervupettagam

சூப்பர் கருடா பாதுகாப்புப் பயிற்சி

August 16 , 2022 707 days 362 0
  • முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற "சூப்பர் கருடா பாதுகாப்பு" பயிற்சிகளில் இந்தோனேசிய மற்றும் அமெரிக்கப் படைகள் மட்டுமே பங்கேற்றன.
  • தற்போது, இந்த ஆண்டு நடைபெறும் பயிற்சியில் 12 நாடுகள் பங்கேற்கும் வகையில் இது விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் இராணுவப் படைகள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
  • இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தப் பயிற்சியில் தனது படைகளைப் பார்வையாளர்களாக ஈடுபடுத்துகின்றன.
  • இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்