TNPSC Thervupettagam

சூரியசக்தி ஆலைக்கான சில்லறை விலை நகராட்சி பசுமைப் பத்திரம்

December 4 , 2022 595 days 291 0
  • மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், நாட்டில் முதல் முறையாக உள்ளாட்சிப் பத்திரத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
  • இது தனிப்பட்ட முதலீட்டாளர்களைக் குறி வைத்து, அதன் மூலம் பெறப்படும் வருமானங்களை சூரிய சக்தித் திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • இந்தூருக்கு அருகில் ரூ. 3 பில்லியன் செலவில் 60 மெகாவாட் (MW) திறன் கொண்ட ஒரு சூரியசக்தி மையமானது கட்டமைக்கப்பட உள்ளது.
  • இது அந்த நகரத்தின் மின் செலவில் மாதம் ரூ. 250 மில்லியன் வரை சேமிப்பதற்கு உதவும்.
  • தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற விருதினை இந்தூர் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்