TNPSC Thervupettagam

சூரிய ஒளிப் பூங்கா - திருச்சி

October 21 , 2018 2098 days 689 0
  • திருச்சி மாநகராட்சியானது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைத் தயாரிப்பதற்காக 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளிப்பூங்கா நிறுவுவதற்காக தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் தரப்பு ஒப்புதல்களை பெற்றிருக்கின்றது.
  • பஞ்சப்பூர் என்ற இடம் தகுதியான இடமாக கண்டறியப்பட்டு இருக்கின்றது.
  • சூரிய ஒளிப் பூங்காவில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பொது விநியோகக் கட்டமைப்பு மூலம் விநியோகித்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் (Tamil Nadu Generation and Distribution Corporation - TANGEDCO) இணைந்து செயலாற்ற திருச்சி மாநகராட்சியானது திட்டமிட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்