TNPSC Thervupettagam

சூரிய ஒளி சக்கரத் திட்டம்

June 18 , 2018 2226 days 617 0
  • மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் சூரிய ஒளி சக்கர (ராட்டை) திட்டம் புதுதில்லியில் குடியரசுத் தலைவரால் ஆரம்பிக்கப்பட உள்ளது.
  • இந்த திட்டம் இந்திய அரசால், கைவினைஞர்களுக்கு 550 கோடி ரூபாய் மானியத்துடன், 50 தயாரிப்புப் பகுதிகள் (Clusters) ஏற்படுத்தப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 15 புதிய கலைத்திறன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இதில் 10 மையங்கள் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்படத் துவங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்