TNPSC Thervupettagam

சென்னைப் பெருநகரக் கூட்டாண்மை

August 13 , 2023 342 days 190 0
  • சென்னைப் பெருநகரக் கூட்டாண்மையின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ஒரு பாதுகாப்பான மற்றும்  ஏற்பமைவு மிக்க வகையிலான தெருக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு உலக வங்கி நிதியுதவி வழங்க உள்ளது.
  • இது 2022-2027 என்ற காலக் கட்டத்திற்குள் நகர்ப்புறப் போக்குவரத்து மற்றும் இடஞ் சார்ந்த மேம்பாட்டிற்கான திட்டமாகும்.
  • இது இணையவழிப் போக்குவரத்துச் சேவை மற்றும் நுண்திறன் வாகன நிறுத்துமிடம் வசதிகள் போன்ற நகரத்தின் எண்ணிமம் சார்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்