TNPSC Thervupettagam

சென்னை திடக் கழிவு மேலாண்மை

October 6 , 2020 1384 days 682 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய திடக் கழிவு மேலாண்மையைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்தப் புதிய திடக் கழிவு மேலாண்மை முறையானது ஸ்பெயின்-இந்தியா கூட்டு முயற்சி மற்றும் அர்பேசர் எஸ்ஏ, சுமீத் வசதிகள் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப் படவுள்ளது.
  • இது 8 ஆண்டுகளுக்கு கழிவுகளைச் சேகரித்து, பின் அவற்றை அகற்றி அதனை மேலாண்மை செய்யும்.
  • இது முதல் நிலை சேகரிப்பு, இரண்டாம் நிலைச் சேகரிப்பு, போக்குவரத்து, தெருக்களைத் தூய்மை செய்தல், குப்பைகளைச் சேகரித்தல், சரியான முறையில் பராமரித்தல், குறைகளைக் களைதல் மற்றும் IEC (Information, education, and communication - தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு) ஆகியவற்றின் கீழ், 34 முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகளின் அடிப்படையில் கட்டணம் செலுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்