TNPSC Thervupettagam

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2022

April 11 , 2022 834 days 473 0
  • சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநகராட்சி நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
  • மேயர் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள்
    • மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் படும்.
    • பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.
    • பள்ளிகளில் ஆங்கிலம் பேசுவதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நிர்பயா என்ற நிதியின் கீழ் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் (மாதவிடாய்த் துணிகள்) வழங்கப்படும்.
    • 70 சென்னை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணைய தள இணைப்பு வசதி வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்