TNPSC Thervupettagam

சென்னை மேயர்

March 6 , 2022 870 days 526 0
  • தி.மு.க.வினைச் சேர்ந்த  29 வயதான R. பிரியா சென்னையின் மேயர் பொறுப்பினை ஏற்க உள்ள முதல் தலித் சமூகப் பெண்மணி ஆவார்.
  • தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகியோரையடுத்து மூன்றாவது பெண்மணியாக சென்னையின் மேயராக பிரியா பதவி ஏற்கிறார்.
  • பிரியா, 74வது வார்டு ஆன மங்கலபுரத்தின் உறுப்பினராக பதவி ஏற்கிறார்.
  • வடசென்னையின் முதல் மேயரும் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்