TNPSC Thervupettagam

செம்மொழி தமிழ் விருதுகள்

January 26 , 2022 909 days 617 0
  • இந்த விருதுகளானது கலைஞர் மு. கருணாநிதி தமிழ் ஆய்வு அறக்கட்டளையினால் வழங்கப் பட்டது.
  • தொல்லியல், கல்வெட்டு ஆய்வு, நாணயங்கள், இலக்கியம், புனைவு இலக்கியம், இலக்கிய ஆராய்ச்சி, மொழி பெயர்ப்பு மற்றும் நுண்கலை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்த விருதுகள் 2010 முதல் மற்றும் 2019 வரையிலான 10 ஆண்டுகளாக வழங்கப் படவில்லை.
  • இந்த விருதுகள் பின்வரும் நபர்களுக்கு வழங்கப்பட்டன.
    • பேராசிரியர் பொன்.  கோதண்டராமன் (2011)
    • பேராசிரியர் E. சுந்திரமூர்த்தி (2012)
    • பேராசிரியர் பா. மருதநாயகம் (2013)
    • பேராசிரியர் கு. மோகனரசு (2014)
    • பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (2015)
    • கா. ராஜன் (2016)
    • கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2018)
    • கு. சிவமணி (2019)
  • 2010 ஆம் ஆண்டில் தேர்வான டாக்டர் V.S. ராஜம் மற்றும் பேராசிரியர் உல்ரிச் நிகோலஸ் ஆகியோருக்கு இந்த விருதுகள் பின்னர் வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்