பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் அரசு சிறுவர் உயர்நிலைப் பள்ளியானது 2022 ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவெடுக்க உள்ளது.
இது, செயற்கைக்கோளை உருவாக்க உள்ள நாட்டின் முதல் அரசுப் பள்ளியாக மாற உள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக 75 செயற்கைக் கோள்களை ஏவும் ஒரு கனவுத் திட்டத்தை இந்தியத் தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் உருவாக்கியுள்ளது.