TNPSC Thervupettagam

செயற்கைக்கோள் வழியான இருவழிச் செய்தியிடல் சேவை

February 13 , 2023 524 days 290 0
  • குவால்காம் டெக்னலாஜிஸ் என்ற நிறுவனமானது உயர்மதிப்பு திறன்பேசிகளுக்கான உலகின் முதல் செயற்கைக் கோள் வழியான இருவழிச் செய்தியிடல் சேவையினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது ஸ்னாப்டிராகன் செயற்கைக் கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இது ஸ்னாப்டிராகன் 5G சேவை இணங்கி RF அமைப்பு மூலம் இயக்கப்படுகிறது.
  • ஸ்னாப்டிராகன் செயற்கைக்கோள் சேவையானது வரைப்பட்டிகைகள், வாகனங்கள், மடிக் கணினிகள் மற்றும் இணைய உலகம் (IoT) போன்ற பிற சாதனங்களுக்கான இணைப்பிற்காகவும் விரிவாக்கப்படலாம்.
  • நிலப்பரப்பு சாராத 5G வலையமைப்புக்களுக்கான (NTN) சேவையை வழங்குவதற்காக இந்த செயற்கைக் கோள் அமைப்பானது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்