TNPSC Thervupettagam
July 23 , 2023 364 days 207 0
  • சமீபத்தில், மனித குருத்தணுக்களைப் பயன்படுத்தி மேம்படுத்தப் பட்ட கரு போன்ற அமைப்புகளை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
  • இந்தச் செயற்கைக் கருக்களானது கருத்தரித்த 14 நாட்களில் இயற்கையான கருக்கள் போலவே உருப் பெறுகின்றன.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பானது, செயற்கை முறைக் கருத்தரித்தல் (IVF) பற்றிய புரிதலையும் நடைமுறைகளை மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்