மாலத்தீவு அரசாங்கமானது குறைந்தது மூன்று செயற்கைத் தீவுகளை காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் கடல் மட்டத்தினைச் சமாளித்திட வேண்டி உருவாக்கி வருகிறது.
மாலத்தீவுகள் உலகின் மிகக் தாழ்வான நிலப்பரப்புகளில் ஒன்றாகும்.
இந்த பவளத் தீவுகளின் நிலப்பரப்புகளில் சுமார் 80% கடல் மட்டத்திலிருந்து 1 மீட்டருக்கும் குறைவாகவே உள்ளன.