TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீடு 2024

July 1 , 2024 17 days 236 0
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, 2024 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுத் தயார் நிலைக் குறியீட்டினை (AIPI) வெளியிட்டுள்ளது.
  • இது உலகில் சுமார் 174 நாடுகளின் செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைகளை நன்கு கண்காணிக்கிறது.
  • சிங்கப்பூர் (0.80), டென்மார்க் (0.78), அமெரிக்கா (0.77) ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அதிக மதிப்பீடு பெற்றவையாகும்.
  • மொத்தம் உள்ள 174 நாடுகளில் வங்காளதேசம் (0.38) 113, இலங்கை (0.43) 92, சீனா (0.63) 31வது இடங்களிலும் இந்தியா 72வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்