TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் உதவியாளர் – வித்யா

July 9 , 2024 10 days 163 0
  • கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினி அறிவியல் ஆசிரியர் ஈஸ்வரி ஜெயராமன் “வித்யா” என்ற செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் உதவியாளரினை வடிவமைத்துள்ளார்.
  • இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் ஒரு கல்வி கற்பிக்கும் எந்திர மனிதன் ஆகும்.
  • இது எதிர்காலத்தில் வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான வகுப்பறை அனுபவத்தினை மாற்றியமைக்கும்.
  • கும்பகோணத்தில் உள்ள தேசிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இது அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்