TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு நீதிபதி

December 31 , 2021 969 days 669 0
  • சீனாவின் ஆராய்ச்சியாளர்கள்,  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களை விசாரித்து தண்டனை விதிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
  • இது உலகில் இது போன்ற முதல் வகையிலான தொழில்நுட்பமாகும்.
  • இந்த செயற்கை நுண்ணறிவு நீதிபதி இயந்திரமானது 97 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத் தன்மையுடன் குற்றச்சாட்டை விசாரித்து தீர்ப்பளிக்கும் திறன் கொண்டது.
  • மேலும் ஒரு வழக்கில் வாய்மொழி விளக்கத்தின் அடிப்படையில் இது ஒரு குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்