TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை ஒழுங்குமுறைப்படுத்தச் செய்வதற்கான கட்டமைப்பு

December 17 , 2023 216 days 144 0
  • பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) “செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை  ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்கான ஒரு பல்கலப்பு ஏற்பு அமைப்பு கட்டமைப்பு” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மேலும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான உலகின் முதல் விரிவான சட்டங்கள் பற்றிய மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
  • விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதங்களை விதிப்பதற்கான விதிகளுடன், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் மனித நடத்தையை நகலாக்கம் செய்ய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினைப் பயன்படுத்த செய்வதில் விதிக்கப்படும் வலுவான கட்டுப்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்